ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

கூட்டுத்தொகை

Featured Posts

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம்

Written By GM.BASHA on Tuesday, December 27, 2011 | 3:57 AM

இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர். * ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன. * கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன. *...
3:57 AM | 0 comments | Read More

மருந்து வாங்கும் போது... எச்சரிக்கை!

மருந்து வாங்கும் போது... கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம். 1. மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்காதீர்கள்! தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களில் ஒன்று, யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும....
3:49 AM | 0 comments | Read More

செம்பருத்தி பூ - பலன் மற்றும் பயன்கள்

Written By GM.BASHA on Wednesday, December 14, 2011 | 5:47 AM

மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக...
5:47 AM | 0 comments | Read More

தமிழகத்தில் வரவிருக்குது கிறங்கடிக்கும் மின்கட்டணம்.

Written By GM.BASHA on Sunday, November 27, 2011 | 9:47 PM

மின் கட்டணத்தை உயர்த்தக் கோரும் தமிழக அரசின் (மின் வாரியத்தின்) மனுவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்றுக்கொண்டது.வீடுகளுக்கு இதுவரை 7 'ஸ்லாப்புகளாக' பிரித்து மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி அதை இப்போது 4 'ஸ்லாப்புகளாக' குறைக்க முடிவு...
9:47 PM | 0 comments | Read More

SP அவர்களுக்கு திருகுர்ஆன் வழங்கப்பட்டது

Written By GM.BASHA on Monday, November 21, 2011 | 8:40 PM

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) அவர்களுக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.இதை  மாவட்டத் தலைவர் நூற் முஹம்மது அவர்கள் வழங்கினார்....
8:40 PM | 0 comments | Read More

ஆர்.புதுப்பட்டினம் கிளையில் இரண்டு மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது.

Written By GM.BASHA on Friday, November 18, 2011 | 1:52 AM

ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புத்ப்பட்டினம் கிளையில் இரண்டு மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது இதன் இறைச்சியை 130 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது...
1:52 AM | 0 comments | Read More

மேற்பனைக்காடு கிளையில் மாபெரும் இரததானமுகாம்

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து மேற்பனைக்காடு கிளையில் மாபெரும் இரததானமுகாம் 5.11.2011 அன்று நடைபெற்றது . இதற்க்கு மாவட்ட மருதுவரனிச் செயலாளர் சுல்தான் அவைர்கள் தலைமைதான்கினார்கள்....
1:45 AM | 0 comments | Read More

பிரான்சில் கிருத்துவத்தை மிகைக்கும் இஸ்லாம்

Written By GM.BASHA on Monday, October 31, 2011 | 1:39 AM

பிரான்சில் சமீபகாலமாக முலீம்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது எந்த அளவிற்கு என்றால் தேவாலயங்கள் தொடர்ந்து மூடப்பட்டுக் கொண்டும்,பள்ளிவாசல்கள் அதிகரித்துக் கொண்டும் வருகிறது.கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பிரான்சில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான...
1:39 AM | 0 comments | Read More

புதுக்கோட்டை TNTJ விற்கு இரத்ததானத்திற்கான விருது

Written By GM.BASHA on Sunday, October 30, 2011 | 10:55 PM

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அரசு மருத்துவமணைக்கு இரத்ததான முகாம்  மூலியமாகவும், அவசர தேவைக்காகவும் இரத்தம் வழங்கியதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பாக 29.10.2011 அன்று  திருச்சி கலெக்ட்டர் அவர்கள் மூன்று கேடயங்கள்...
10:55 PM | 0 comments | Read More

தமிழகத்தின் தவ்ஹீத் கிராமம் ஓர் ஆய்வு

Written By GM.BASHA on Saturday, October 22, 2011 | 8:46 AM

...
8:46 AM | 0 comments | Read More

அக்ரிலமைடு ரசாயனம் கலந்த உணவுப்பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Written By GM.BASHA on Saturday, October 15, 2011 | 12:20 AM

சிப்ஸ், பிஸ்கட், காபி மற்றும் பருப்பு வகைகளில் தயாரிக்கப்படும் நொறுக்கு தீனிகளில் உள்ள ரசாயனப்பொருள் புற்றுநோய் ஏற்படுத்தும்,'என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சிப்ஸ்,பிஸ்கட்,வறுக்கப்பட்ட பிரட் போன்ற நொறுக்கு தீனிகள் மற்றும் காபி அருந்துவதால்,...
12:20 AM | 0 comments | Read More

என்று திருந்தும் இந்த மானிட சமூகம்?

Written By GM.BASHA on Wednesday, October 5, 2011 | 8:57 AM

சேலம்: ஆயுத பூஜையையொட்டி சாலையில் உடைக்கப்பட்ட திருஷ்டிப் பூசணிக்காய் மீது ஏறிய மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 12 வயது சிறுமி டிராக்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இன்று ஆயுத பூஜை தமிழகத்தில் கொண்டாடப்பட்டது....
8:57 AM | 0 comments | Read More

மாவட்டப் பொதுக்குழு

Written By GM.BASHA on Sunday, October 2, 2011 | 8:11 AM

புதுக்கோட்டை மாவட்டப் பொதுக்குழு சகோதரர் பி.ஜே.அவர்களின் தலைமையில் 01-10-2011 சனி அன்று ஐஸ்வர்யா மஹாலில் காலை 10 மணிக்கு துவங்கியது.ஆரம்பமாக சகோ.அதிரை உமர் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,அதைத் தொடர்ந்து சகோ.சுல்தான்...
8:11 AM | 0 comments | Read More

சேதுபாவா சத்திர காவல்நிலைய முற்றுகை போராட்டம்!!!

Written By GM.BASHA on Saturday, October 1, 2011 | 9:29 AM

தஞ்சை மாவட்டம் புதுப்பட்டினத்தில்(அதிராம் பட்டினத்திற்கும் மல்லிபட்டினத்திர்க்கும் இடையில் இந்த ஊர் உள்ளது ) கடந்த சில தினக்களுக்கு முன் சங்பரிவாரக்குன்டர்கள் முஸ்லீம்கள் தொழுகை நடத்தும் வழிபாட்டுத்தலமான பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து பள்ளிவாசலை...
9:29 AM | 0 comments | Read More

வேதம் ஓதும் சாத்தான்

Written By GM.BASHA on Saturday, September 24, 2011 | 10:27 PM

போலி மத நல்லிணக்கம் பேசும் வேதம் ஓதும் சாத்தான் நரமாமிச மோடியின்போலி உண்ணாவிரதத்தைக்   கண்டித்து அம்மாபட்டினம் கிளையின் சார்பாக,ECR உள்ள பெரும்பாலான கிளைகளில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது....
10:27 PM | 0 comments | Read More

இணைகற்பிக்கும் இமாம்! மத்ஹபின்தீர்ப்பு

Written By GM.BASHA on Wednesday, September 21, 2011 | 4:48 AM

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்று நாம் கடந்த பல ஆண்டுகளாகக் கூறி வருகிறோம். இதை ஏற்றுக் கொள்ளாத சிலர் இந்தத் தீர்ப்பின் காரணமாக முஸ்லிம் சமுதாயத்தை நாம் பிளவுபடுத்தி விட்டதாகக் கூறி வருகின்றனர்.யாரும் கூறாத ஒன்றை நாம் கூறினாலும் ஆதாரத்துடன்...
4:48 AM | 0 comments | Read More

தவ்ஹீத்வாதிகளே!

Written By GM.BASHA on Saturday, September 17, 2011 | 12:16 PM

கே.எம். அப்துந் நாசிர்முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக எங்கு நோக்கிலும் இணைவைப்புக் கொள்கைகள் ஆட்சி செய்த காலகட்டம். ஒரு கையில் இறைவேதம் மறுகையில் நபிபோதம் என்று பாடிக்கொண்டே நெருப்பை நோக்கிச் செல்லும் விட்டில் பூச்சிகளாய் இந்த இஸ்லாமிய சமுதாயம் நரகத்தை...
12:16 PM | 0 comments | Read More

சமரசம் இல்லாத சத்தியக்கொள்கைகள்

Written By GM.BASHA on Thursday, September 15, 2011 | 9:09 AM

...
9:09 AM | 0 comments | Read More

மனமேல் குடி காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Written By GM.BASHA on Tuesday, September 6, 2011 | 7:24 AM

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக, அம்மாபட்டினத்தைச் சார்ந்த TNTJ நிவாகிகளை தாக்கிய சுன்னத் ஜமாஅத் குண்டர்களை கைது செய்யக் கோரியும்,தாக்குதலுக்குள்ளான  TNTJ  நிர்வாகிகளின் மீதே பொய்வழக்குப் போட்ட மனமேல்குடி காவல்துறையை...
7:24 AM | 0 comments | Read More