பாம்பு என்றால் படையும் நடுக்கும் என்று தான் எல்லோருக்கும் தெரியும் ஆனால் இவரோ பாம்புகள் வளர்க்கும் சரணாலயம் ஒன்றில் துப்பரவு செய்யும் போது பாம்பினை மிக சாதாரணமாக தொட்டு தூக்கி துப்பரவு செய்கிறார். ரொம்ப துணிச்சல்காரர் தான் போல….
நன்றி:தமிழ் கிங...
10:39 PM | 0
comments | Read More