ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

கூட்டுத்தொகை

Featured Posts

நாளின் ஆரம்பம் எது? உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா?

Written By GM.BASHA on Wednesday, July 27, 2011 | 10:26 PM

பிறையை பல வருடத்திற்கு முன்கூட்டியே கணித்து விடலாம் என்றும், சுபுஹுடைய நேரம் தான் நாளுடைய ஆரம்பம் என்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒற்றுமை கோஷம் கூறும் கூட்டத்தை அவர்கள் குறிவைத்து செயல்படுகிறார்கள். பிறை முன்கூட்டியே தெரிந்து விட்டால்...
10:26 PM | 0 comments | Read More

பிறை குழப்பம் ஏன்?

Written By GM.BASHA on Tuesday, July 26, 2011 | 12:02 PM

...
12:02 PM | 0 comments | Read More

உலக ஆசையும் மரணபயமும்

...
11:49 AM | 0 comments | Read More

தொழுகையில் விரலசைத்தல்

...
11:09 AM | 0 comments | Read More

அருள்மிகு ரமளானுக்கு ஆயத்தமாவோம்

Written By GM.BASHA on Wednesday, July 20, 2011 | 10:25 AM

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அல்குர்ஆன் 9:36மாதங்கள் பன்னிரண்டு என்று சொல்கின்ற வல்ல நாயன் அந்த மாதங்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. ஒரேயொரு மாதத்தைத்...
10:25 AM | 0 comments | Read More

ஆர்.புதுப்பட்டினத்தில் மருத்துவ உதவி

Written By GM.BASHA on Wednesday, July 13, 2011 | 7:29 AM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாகஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் செய்யதலி அவர்களுக்கு மருத்துவ உதவியாகரூ.ஆயிரம்  (1000) 10-11-2010 அன்று புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைத்து வழங்கப்பட்டது. இவர் நீரிழிவு நோயினால்...
7:29 AM | 0 comments | Read More

ஆர்.புதுப்பட்டினத்தில் அழகிய முறையில் அழைப்புப் பணி

நோயாளியை நலம் விசாரிப்பது அவர்களுக்கு ஆறுதல் சொல்வது என்பது நபிகள் நாயகம் அவர்கள் காட்டித்தந்த வழிமுறை அந்த வழி முறையாய் பின்பற்றி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளியின் சார்பாக நமது ஊரைச் சார்ந்த மறைந்த சகோதரர் முஹம்மது ஹனிபா அவர்களின்...
3:10 AM | 0 comments | Read More

சத்தியப் பாதையும் சமூக மரியாதையும்!

Written By GM.BASHA on Sunday, July 10, 2011 | 5:33 AM

நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். "நான் உங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை செய்பவன்'' (என்று அவர் கூறினார்.)அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள்! துன்புறுத்தும் நாளின் வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் (எனவும் கூறினார்)."எங்களைப்...
5:33 AM | 0 comments | Read More

உறவினரின் உறவே அல்லாஹ்வின் உறவு

Written By GM.BASHA on Saturday, July 2, 2011 | 7:20 AM

நாம் இரவில் எழுந்து தொழுவது முதல் அனைத்து விதமான வணக்கங்களையும் செய்வதற்கான காரணமே அல்லாஹ்வின் உறவைப் பெறுவதற்காகத் தான். அதன் மூலம் அவனது அன்பை, உதவியைப் பெறுவதற்காகத் தான். நாம் உறவினரின் உறவைத் துண்டித்து விடும் போது அல்லாஹ்வின் அருள் அறுந்து போய்...
7:20 AM | 1 comments | Read More