நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.
ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
Written By GM.BASHA on Wednesday, August 24, 2011 | 7:55 AM
புதுக்கோட்டையில் கடந்த 5/08/2011 அன்று கூலி வேலை பார்க்கும் 32 ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு அரிசி மூட்டை வழங்கப்பட்டது..இதில் ரமலானுக்கு தேவையான சேலை,மளிகை சாமான் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது...
புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் -யை சேர்ந்த தவமணி என்பவர் கடந்த 11/08/2011 அன்று இஸ்லாத்தை தன் வாழ்கை
நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை நிஹ்மத் நிஷா என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ் இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம்...
Written By GM.BASHA on Saturday, August 13, 2011 | 2:28 AM
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் நமதூரில் சிலநாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட ஜாத்துல் உலாமா சபை வெளியிட்ட பாவம் போக்கும் பராத் இரவு என்ற பிரசுரத்தை சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை புதுக்கோட்டை மாவட்டம் பெயர்மாற்றி தங்கள் பெயரில் விநியோகம்...