நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.
ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
Written By GM.BASHA on Saturday, September 24, 2011 | 10:27 PM
போலி மத நல்லிணக்கம் பேசும் வேதம் ஓதும் சாத்தான் நரமாமிச மோடியின்போலி உண்ணாவிரதத்தைக் கண்டித்து அம்மாபட்டினம் கிளையின் சார்பாக,ECR உள்ள பெரும்பாலான கிளைகளில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது....
Written By GM.BASHA on Wednesday, September 21, 2011 | 4:48 AM
இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்று நாம் கடந்த பல ஆண்டுகளாகக் கூறி வருகிறோம். இதை ஏற்றுக் கொள்ளாத சிலர் இந்தத் தீர்ப்பின் காரணமாக முஸ்லிம் சமுதாயத்தை நாம் பிளவுபடுத்தி விட்டதாகக் கூறி வருகின்றனர்.யாரும் கூறாத ஒன்றை நாம் கூறினாலும் ஆதாரத்துடன்...
Written By GM.BASHA on Saturday, September 17, 2011 | 12:16 PM
கே.எம். அப்துந் நாசிர்முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக எங்கு நோக்கிலும் இணைவைப்புக் கொள்கைகள் ஆட்சி செய்த காலகட்டம். ஒரு கையில் இறைவேதம் மறுகையில் நபிபோதம் என்று பாடிக்கொண்டே நெருப்பை நோக்கிச் செல்லும் விட்டில் பூச்சிகளாய் இந்த இஸ்லாமிய சமுதாயம் நரகத்தை...
Written By GM.BASHA on Tuesday, September 6, 2011 | 7:24 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக, அம்மாபட்டினத்தைச் சார்ந்த TNTJ நிவாகிகளை தாக்கிய சுன்னத் ஜமாஅத் குண்டர்களை கைது செய்யக் கோரியும்,தாக்குதலுக்குள்ளான TNTJ நிர்வாகிகளின் மீதே பொய்வழக்குப் போட்ட மனமேல்குடி காவல்துறையை...
Written By GM.BASHA on Sunday, September 4, 2011 | 4:48 AM
நமது கிளையின் சார்பாக சகோதரி நூர்அம்மாள் பீவி அவர்களுக்கு மருத்துவ உதவியாக கிளையின் சார்பில் ரூபாய் 1600 வழங்கப்பட்டது.இதை அந்த சகோதரிக்கு பிஸ்மில்லாஹ் கான் அவர்கள் வழங்கினார்....
Written By GM.BASHA on Friday, September 2, 2011 | 10:11 AM
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் குரானுக்கும் ஹதீஸுக்கும் கட்டுப்பட்டு நல்லவிசயங்களில் எப்பொழுதும் முன்மாதிரியாக செயல்படுவது வழக்கம் அந்தவகையில் ஆர்.புதுப்பட்டினம் கிளையில் இந்த வருடம் பித்ரா விநியோகம் 24015 ரூபாய்க்கு(உள்ளூர் வசூல் 19015 ரூபாய் ஜித்தாமண்டலத்தின்...
Written By GM.BASHA on Thursday, September 1, 2011 | 10:46 PM
அம்மாபட்டினத்தில் சங்கபரிவாரின்பாணியில் சுன்னத் ஜமாஅத் வெறியாட்டம் முஸ்லிம்கள் சந்தோசமாக இருக்கும் நாளில் தாக்குதல்
நடத்துவது சங்கபரிவாரின் குலத்தொழில் அதையே சுன்னத் ஜமாஅத்தினரும் நடத்தியுள்ளனர் அம்மாபட்டினத்தில்...