ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

Featured Posts

தமிழகத்தில் வரவிருக்குது கிறங்கடிக்கும் மின்கட்டணம்.

Written By GM.BASHA on Sunday, November 27, 2011 | 9:47 PM

மின் கட்டணத்தை உயர்த்தக் கோரும் தமிழக அரசின் (மின் வாரியத்தின்) மனுவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்றுக்கொண்டது.வீடுகளுக்கு இதுவரை 7 'ஸ்லாப்புகளாக' பிரித்து மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி அதை இப்போது 4 'ஸ்லாப்புகளாக' குறைக்க முடிவு...
9:47 PM | 0 comments | Read More

SP அவர்களுக்கு திருகுர்ஆன் வழங்கப்பட்டது

Written By GM.BASHA on Monday, November 21, 2011 | 8:40 PM

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) அவர்களுக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.இதை  மாவட்டத் தலைவர் நூற் முஹம்மது அவர்கள் வழங்கினார்....
8:40 PM | 0 comments | Read More

ஆர்.புதுப்பட்டினம் கிளையில் இரண்டு மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது.

Written By GM.BASHA on Friday, November 18, 2011 | 1:52 AM

ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புத்ப்பட்டினம் கிளையில் இரண்டு மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது இதன் இறைச்சியை 130 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது...
1:52 AM | 0 comments | Read More

மேற்பனைக்காடு கிளையில் மாபெரும் இரததானமுகாம்

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து மேற்பனைக்காடு கிளையில் மாபெரும் இரததானமுகாம் 5.11.2011 அன்று நடைபெற்றது . இதற்க்கு மாவட்ட மருதுவரனிச் செயலாளர் சுல்தான் அவைர்கள் தலைமைதான்கினார்கள்....
1:45 AM | 0 comments | Read More