ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

Featured Posts

உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்

Written By GM.BASHA on Friday, March 30, 2012 | 7:28 AM

திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த...
7:28 AM | 0 comments | Read More

“டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு!

பிரச்சினை உருவான விதம் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள்...
6:13 AM | 0 comments | Read More

கற்பனை கோட்டை தேசிய சின்னமாக்குவதால் என்ன நன்மை?

எந்த ஒரு நல்ல திட்டத்தையும் அரசியல் ஆதாயத்துக்காக எதிர்ப்போர் இருந்துகொண்டேதான் இருப்பார்கள் ... சேது சமுத்திர திட்டத்தை- பெரும் விழா எடுத்து தொடங்கினார்கள்..அது பொறுக்கவில்லை  சில மத வெறியர்களுக்கு...இல்லாத ஒன்றை உருவாக்கினார்கள். அதற்க்கு...
5:58 AM | 0 comments | Read More

நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது

Written By GM.BASHA on Tuesday, March 20, 2012 | 1:22 AM

 மாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும்...
1:22 AM | 0 comments | Read More

18 .03 .2012 அன்று நடைபெற்ற பெண்கள் பயான்

Written By GM.BASHA on Monday, March 19, 2012 | 3:24 AM

அல்லாஹ்வின்  மாபெரும் அருளால் கடந்த 18 .03 .2012 அன்று புதுக்கோட்டை மாவட்டம்  ஆர்.புதுப்பட்டினம் கிளையில் மரணத்திற்குப்பின் மனிதனின் நிலை என்ற தலைப்பில்  பெண்கள் பயான்   நடைபெற்றது இதில் 70 வதுக்கும் மேற்பட்ட பெண்கள்...
3:24 AM | 0 comments | Read More

04-03-2012 அன்று நடைபெற்ற பெண்கள் பயான்

Written By GM.BASHA on Sunday, March 4, 2012 | 11:47 PM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அல்லாஹ் வின் அருளாள் மிகச் சிறப்பாக நடைபெற்றது இதில் சகோ.முஜாஹித் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் இதில் ஏராளமான பெண்கள் கலந்து...
11:47 PM | 0 comments | Read More