ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

Featured Posts

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு- பெண்கள் பயான்

Written By GM.BASHA on Monday, April 16, 2012 | 7:55 AM

ஆர்.புதுப்பட்டினத்தில் நேற்று (15 -04 -2012) ஞாயிறு அன்று இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் சகோ.முஜாஹித் அவர்கள் உரையாற்றினார்கள் பெண்கள் இதில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்....
7:55 AM | 0 comments | Read More

வெள்ளம் வருவதற்கு முன்னால் அணை

Written By GM.BASHA on Friday, April 13, 2012 | 5:18 AM

உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! கண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை...
5:18 AM | 0 comments | Read More

உங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வதன் மூலம் இதயத்தைக் காப்பாற்ற வழி இருக்கிறது.

1. உங்கள் நாடித்துடிப்பை எங்கே உணர முடியும்? மணிக்கட்டில், அதாவது கட்டை விரலுக்குச் சற்று கீழே. இதுவே மிக எளிதாக உங்கள் நாடித்துடிப்பை உணரக் கூடிய இடம். 2. ஏன் உங்கள் நாடித்துடிப்பை பரிசோதனை செய்ய வேண்டும்? முக்கியமான காரணம் உங்கள் நாடித் துடிப்பின்...
4:52 AM | 0 comments | Read More

நரஹிற்கு அழைத்து செல்லும் கந்தூரி விழா

Written By GM.BASHA on Tuesday, April 10, 2012 | 7:16 AM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளையில் கந்தூரி விழாவை கண்டித்து நரஹிற்கு அழைத்து செல்லும் கந்தூரி விழா என்ற தலைப்பின் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. பொதுவாக எல்லா ஊர்களிலும் யானைக்கு ,குரங்குக்கெல்லாம் தர்ஹா கட்டியுள்ளனர் ஆனால் எங்கள்...
7:16 AM | 0 comments | Read More

நிரந்தர நரகை பெற்றுத்தரும் தர்ஹா வழிபாடு என்ற தலைப்பில் பெண்கள் பயன்

Written By GM.BASHA on Monday, April 2, 2012 | 11:53 PM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆ.புதுப்பட்டினம் கிளையின் 01 - 04 2012 ஞாயிறு அன்று நிரந்தர நரகை பெற்றுத்தரும் தர்ஹா வழிபாடு   என்ற தலைப்பில் சகோ.முஜாஹித் அவர்கள் உரையாற்றினார்கள் இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ...
11:53 PM | 0 comments | Read More