நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.
ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
Written By GM.BASHA on Monday, April 16, 2012 | 7:55 AM
ஆர்.புதுப்பட்டினத்தில் நேற்று (15 -04 -2012) ஞாயிறு அன்று இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் சகோ.முஜாஹித் அவர்கள் உரையாற்றினார்கள் பெண்கள் இதில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்....
Written By GM.BASHA on Friday, April 13, 2012 | 5:18 AM
உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !
கண்கள்
கண்கள் உப்பியிருந்தால்...
என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை...
1. உங்கள் நாடித்துடிப்பை எங்கே உணர முடியும்?
மணிக்கட்டில், அதாவது கட்டை விரலுக்குச் சற்று கீழே. இதுவே மிக எளிதாக உங்கள் நாடித்துடிப்பை உணரக் கூடிய இடம்.
2. ஏன் உங்கள் நாடித்துடிப்பை பரிசோதனை செய்ய வேண்டும்?
முக்கியமான காரணம் உங்கள் நாடித் துடிப்பின்...
Written By GM.BASHA on Tuesday, April 10, 2012 | 7:16 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளையில் கந்தூரி விழாவை கண்டித்து நரஹிற்கு அழைத்து செல்லும் கந்தூரி விழா
என்ற தலைப்பின் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
பொதுவாக எல்லா ஊர்களிலும் யானைக்கு ,குரங்குக்கெல்லாம் தர்ஹா கட்டியுள்ளனர் ஆனால் எங்கள்...
Written By GM.BASHA on Monday, April 2, 2012 | 11:53 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆ.புதுப்பட்டினம் கிளையின் 01 - 04 2012 ஞாயிறு அன்று நிரந்தர நரகை பெற்றுத்தரும் தர்ஹா வழிபாடு என்ற தலைப்பில் சகோ.முஜாஹித் அவர்கள் உரையாற்றினார்கள் இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ...