நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.
ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
Written By GM.BASHA on Wednesday, May 30, 2012 | 1:12 AM
ஆர்.புதுப்பட்டினம் கிளையில் 29.05.2012 அன்று இஸ்லாமிய கொள்கை விளக்கம் என்ற ரூ 13
மதிப்புள்ள புத்தகம் 100 ம் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற புத்தகம் 50 ம் வழங்கப்பட்டது
...
Written By GM.BASHA on Tuesday, May 8, 2012 | 6:46 AM
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆ.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக கடந்த
06 -05 -2012 ஞாயிறு மற்றும் 08-05-2012 செவ்வாய் அன்று "தினத்தந்தியை ஒழித்துக்கட்ட இரண்டு மாத
செயல்திட்டம்" என்று உணர்வில் வெளியான செய்தியை 100 பிரதிகள் ஜெராக்ஸ்...
Written By GM.BASHA on Saturday, May 5, 2012 | 6:15 AM
கடந்த 04/ /05 /2012 வெள்ளி கிழமை அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ஆ.புதுப்பட்டினம் கிளையில் மத்திய அரசு அறிவித்துள்ள ஜாதி வாரி ,பொருளாதார
கணக்கெடுப்பைபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம்
மாவட்டத்தின் சார்பாக...
Written By GM.BASHA on Tuesday, May 1, 2012 | 11:49 PM
கடந்த 29 /04 /2012 ஞாயிறு அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆ.புதுப்பட்டினம் கிளையில் இஸ்லாத்தில் விதியை
நம்புதல் என்ற தலைப்பில் சகோதரர் மக்தூம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்
இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் சகோ.பிஸ்மில்லாஹ் கான்...