ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

Written By GM.BASHA on Friday, June 25, 2010 | 5:52 AM

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தால் நடத்தப்படும் ஜூலை 4 மாநாடுபற்றி நமதூர் (ஆர்.புதுப்பட்டினத்தில் )ஜும்மா பள்ளிவாசலில்  ஜூலை 4 மாநாடு ஏன்? என்று  நமதூர் பள்ளி இமாம் சிறந்த முறையில் எதுதுச் சொன்னார். இதன் மூலம் மக்கள் ஆர்வமிகுதியால் ஜூலை 4 மாநாடில் கலந்து கொள்ள   நான் நீ என்று போட்டி போட்டுகொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்துவருகின்றனர் நீங்களும் தயாராகிவிட்டீர்கள?.மேலும் நமது கடற்கரை பகுதிகளில் ஜூலை 4 மாநாடு   ஏன்?என்று வாகனப்பிரச்சாரமும்  செய்யப்பட்டது இதுவும் மக்களிடத்தில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது அல்ஹம்துலில்லாஹ்  .    

0 comments:

Post a Comment