ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஆர்.புதுப்பட்டினத்தில் பித்ரா...

Written By GM.BASHA on Friday, June 25, 2010 | 5:25 AM

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர் .புதுப்பட்டினம் கிளையின் சார்பில் 2009 ஆம் ஆண்டின் ரமழானில் பித்ரா விநியோகம் செய்யப்பட்டது இதில் சுமார் நாற்பது ஏழைகள் பயன் பெற்றனர் அவர்களுக்கு அரிசி ,மளிகை பொருட்கள் முட்டை, கோழி போன்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .


 

0 comments:

Post a Comment