ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

பீ.ஜே .பீ .இன் துவேசம் ...

Written By GM.BASHA on Tuesday, June 29, 2010 | 12:33 AM

   தமிழகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜூலை 4 ஒடுக்கப்பட்டோரின் உரிமை பேரணி  &மாநாடு பரவலாக அனைத்து முஸ்லிம்  மக்களிடமும் விழுப்புனற்சியையும்  எழுச்சியையும்  ஏற்படுதயுள்ள இந்த தருணத்தில்  காவிக்கும்பலிடம் வயிற்றுக்கலக்கத்தை  ஏர்ப்படுத்தியுல்லதை காணமுடிகிறது எங்கே முஸ்லிம்களின் இந்த போராட்டம் வெற்றிபெற்றுவிடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர் .இதனால் சிறுபான்மையினர் மீது புழுதி வாரி துற்றுகின்றனர் .எதோ மத்திய,மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கு பயங்கரமான சலுகைகளை வழங்குவது போலவும் இதனால் முஸ்லிகள் அரசிடமிருந்து பல சலுகைகளை பெற்று தன்னிறைவு பெற்றுள்ளதை போலவும் பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்துள்ளனர் .சமீபத்தில் ஒரு பிரசுரம்  பீ.ஜே .பீ .இன் ஜூலை போராட்டம் என்ற பெயரில் உலாவருவதை காணமுடிகிறது .அதில் ஏழை மாணவர்கள் இந்துக்கள் போலவும் முஸ்லிம்கள் பணக்காரர்கள் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது .அந்த பிரசுரத்தில் சில தவறான புள்ளிவிவரங்களும் இடம்பெற்றுள்ளன .அரசின் சலுகைகளை முஸ்லிகள் முழுமையாக அனுபவிப்பதுபோலவும் இடம்பெற்றுள்ளது பீ.ஜே .பீ .இன் இந்த பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக நீதிபதி  சச்சார் மற்றும் மிஸ்ராவின் அறிக்கைகள் உள்ளன இதை சங்கபரிவாரின் செவிட்டுக்காதுகளுக்கு விழங்கும் படி யார் கூறுவது?.  

0 comments:

Post a Comment