ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

கோபாலப்பட்டினத்தில் பெண்கள் பயான்:

Written By GM.BASHA on Friday, June 25, 2010 | 10:03 PM

கோபாலப்பட்டினத்தில் பெண்கள் பயான்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினத்தில் கடந்த 13/05/2010 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் ஜெஸ்மினா ஆலிமா அவர்கள் சோதனையில் உறுதி என்னும்  தலைப்பிலும்,பர்வின் ஆலிமா அவர்கள் 'ஷைத்தானிடம் இருந்து பாதுகாப்பு பெற என்ன வலி' என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினர்.இந்நிகழ்ச்சியை அப்துல் மஜீத் மற்றும் சேக் அலாவுதீன் அவர்கள்  சிறப்பாக ஏற்ப்பாடு செய்து இருத்தனர்

0 comments:

Post a Comment