ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஜூலை 4 அல்லாஹு அக்பர்

Written By GM.BASHA on Tuesday, July 6, 2010 | 12:01 AM

தமிழ் நாடு தவ்ஹீத் கடந்த ஆறு மதங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டது அது என்ன அறிவிப்பு? நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா மற்றும் ராஜேந்திர சச்சார் ஆகியோரின் கமிசன்
அறிக்கைப்படி முஸ்லிம்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு போன்றவற்றில் பத்து சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று கூறி பதினைந்து லட்சம் முஸ்லிம்களை ஓன்று திரட்டி மாபெரும் மாநாடு என்பது தன அது.இந்த அறிவிப்பு வெளியானவுடன் நமது இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்த பலர் கிண்டல் செய்ததை அறியமுடிந்தது .எப்படி  கிண்டல்
செய்தார்கள்  பதினைந்து லட்சம் முஸ்லிம்களை ஓன்று திரட்டுவது எல்லாம் நடக்கிற காரியமா?என்ற ரீதியில் அவர்கள் கிண்டல் இருந்தது .இந்த கிண்டல்களை பார்த்தெல்லாம்
ஏகத்துவ வாதிகள் மனம்சோர்ந்து விடவில்லை ,ஏன்  ஏகத்துவ வாதிகள் எப்போதும் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை வைக்கக்கூடியவர்கள் இந்த நம்பிக்கை வீண்போகவில்லை அலலாஹ் அதை மெய்பித்துக்காட்டினான் அல்ஹம்துலில்லாஹ் எல்லாபுகழும் அலலாஹ் ஒருவனுக்கே. ஆம் தீவுத்திடல் மக்கள்தலைகளால் நிரம்பி வழிந்தது அது மக்கள் தலைகள் அல்ல அலலாஹ் தனது மலக்குமார்களை கொண்டு தீவுத்திடலை நிரப்பிவிட்டான் ,மேலும் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது மேகங்கள் கருமையாகி மழை பொழிய போகிறதோ?என்றநிலை உருவானது  அது  ஏகத்துவ வாதிகள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது அலலாஹ் அந்த கலக்கத்தை போக்கும் வகையில் சிறு தூறலோடு நிறுத்திவிட்டான் .இந்த மாநாட்டிற்கு சமுதாயத்தின் அணைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு TNTJ வின் மீதுள்ள அவர்களது நம்பிக்கையையும் இடஒதுக்கீட்டின் மீது அவர்களதுவிழிப்புணர்ச்சியையும் காட்டியது மாநாட்டின் சிறப்பம்சம்.   மொத்தத்தில் மாநாடு ஆள்வோரின் கண்களுக்கு எச்சரிக்கையாக அமைந்தது என்றால் மிகையில்லை .இன்ஷா அலலாஹ்  இடஒதுக்கீடு சமீபத்தில்தான் உள்ளது .
மான்ட்டிற்கு முன் பேரணியில் கலந்து கொண்ட பெண்கள் கூட்டம் 

பேரணி   ஆரம்பிக்கும் போது நடைபெற்ற அணிவகுப்பு


0 comments:

Post a Comment