ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

மனமேல் குடி காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Written By GM.BASHA on Tuesday, September 6, 2011 | 7:24 AM

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக, அம்மாபட்டினத்தைச் சார்ந்த TNTJ நிவாகிகளை தாக்கிய சுன்னத் ஜமாஅத் குண்டர்களை கைது செய்யக் கோரியும்,தாக்குதலுக்குள்ளான  TNTJ  நிர்வாகிகளின் மீதே பொய்வழக்குப் போட்ட மனமேல்குடி காவல்துறையை சார்ந்த ஆய்வாளர் கண்ணன்,துணைஆய்வாளர் மாரியப்பனைக் கண்டித்தும்,அவர்களை பணிநீக்கம் செய்யக்கோரியும் மேலும் TNTJ  நிர்வாகிகளின் மீது போடப்பட்ட பொய் வழக்கினை திரும்பப் பெறக்கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (06-09-2001) புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது  இதில் மாநிலத்தலைவர் சகோ.பீ.ஜெய்னுல் ஆபிதீன்,மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ.அல்தாபி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.ஆண்களும்,பெண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டு அநீதிக்கு எதிரான தங்களது கண்டனத்தப்பதிவு செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி 






 பெண்கள் கூட்டத்தின் ஒருபகுதி 

பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது 


  அல்தாபி அவர்கள் கண்டன உரையாற்றும் போது...



0 comments:

Post a Comment