ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஆர்.புதுப்பட்டினம் கிளையில் தர்பியா

Written By GM.BASHA on Tuesday, December 4, 2012 | 4:09 AM


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ஆ.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக 02.12.2012 அன்று தர்பியா நடைபெற்றது சகோ.மக்தும் அவர்கள் தவ்ஹீத் வாதிகளின் பண்புகள் என்ற தலைப்பின் உரையாற்றினார்கள் இதில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்  

0 comments:

Post a Comment