ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

வங்கக்கடலோரம் மையம் கொள்ள மனித புயலாய் வாரீர்...........!

Written By GM.BASHA on Wednesday, December 26, 2012 | 3:36 AM


மூச்சு காற்றை அடக்க நினைத்தவர்களே..... இதோ புறப்பட்டு விட்டோம் பெரும் புயலாக தலைநகரை நோக்கி.......

தலைநகர் சென்னையில் காவல்துறை மிருகங்களை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்...........!!

விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும்,

வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று ? கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும்,

நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும்,

முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்தும் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்...


தலைநகர் சென்னையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

காலம் : 29.12.2012 சனிக்கிழமை (இன்ஷா அல்லாஹ்...)

களம் : முஸ்லிம்கள் மீது போர் தொடுத்த அதே திருவல்லிக்கேணி

அனல் பறக்கும் கண்டன உரை :

பி.ஜைனுல் ஆபிதீன்

காவல்துறை முஸ்லிம்கள் மீது துவங்கியுள்ள யுத்தத்திற்கு பதிலடி கொடுக்கும் மாபெரும் போராட்டம் அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

அறிவிக்கப்படும் போராட்டம் போலீசாரின் தடியகளுக்கும், துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும்,

சிறைக்கு செல்ல முஸ்லிம் சமுதாயம் ஒருபோதும் அஞ்சாது என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்கும்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓய்வில்லா போராட்டமும் அறிவிக்கப்படும்.

அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய போராட்டத்தில் நடந்த அசம்பாவிதங்களால் முஸ்லிம்களின் போராட்டத்தை நாங்கள் இப்படித்தான் எதிர்கொள்வோம் என்று திமிராகப் பேசிய DC கிரி என்பவனையும் AC செந்தில் குமரன் என்பவனையும் பதவி நீக்கம் செய்யாமல் முஸ்லிம் சமுதாயம் ஓயாது என்பதை உணர்த்தி எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது இது போன்ற தாக்குதல் நடக்காமல் தடுத்திட அலைகடலென திரண்டுவருமாறு

அழைக்கிறது : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

வங்கக்கடலோரம் மையம் கொள்ள மனித புயலாய் வாரீர்...........!

0 comments:

Post a Comment