ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

02.06.13 ஞாயிறு அன்று பெண்கள் பயான்

Written By GM.BASHA on Monday, June 3, 2013 | 11:41 PM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளையில் 02.06.13 ஞாயிறு அன்று  பெண்கள் பயான்  ஏற்பாடுசெய்யப்பட்டு சஹாபிய பெண்களும் சமுதாய பெண்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது சகோ.முஜாஹித் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

0 comments:

Post a Comment