ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

பொய் அழிந்தது நிச்சயமாக பொய் அழியக்கூடியதாகவே உள்ளது

Written By GM.BASHA on Thursday, June 6, 2013 | 3:34 AM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளையில் செய்யப்படும் எந்த ஒரு ஏகத்துவ பிரச்சாரத்திற்கும் ஆர்.புதுப்பட்டினம் சுன்னத் ஜமாத்தினர் முட்டுக் கட்டை செய்பவர்களாகவே இருந்து வந்தனர் அல்லாஹ்வின் மாபெரும் அருளால் கடந்த 04.06.2013 செவ்வாய் கிழமை இரவு 10 மணியளவில் ஆவுடையார் கோவில் தாசில்தார் அவர்களின் முன்னிலையில் ஆர்புதுப்பட்டினத்தில் தவ்ஹீத் ஜமாத்தினரால் செய்யப்படும் எந்த ஒரு ஏகத்துவ பிரச்சாரத்திற்கும் இனிநாங்கள் முட்டுக்கட்டை போடா மாட்டோம் தொந்தரவு செய்யமாட்டோம் என்று எழுதிக் கொடுத்தனர் அல்ஹம்துலில்லாஹ்.
அவர்கள் எழுதிக் கொடுத்தது



0 comments:

Post a Comment