ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

எது சத்தியம்

Written By GM.BASHA on Tuesday, July 2, 2013 | 2:42 AM

ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக கடந்த 30.06.2013 ஞாயிறு மாலை எது சத்தியக் கொள்கை என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது சகோ.மக்தூம் அவர்கள் உரையாற்றினார்,கடந்த சிலவாரங்களாக ஜூம்ஆவில் ஆர்.புதுப்பட்டினத்தை சார்ந்த மத்ஹபு இமாம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத்தை பற்றி தப்பும் தவறுமாக பேசிவந்தார் அந்த போலி மத்ஹபு வாதிக்கு மரண அடி கொடுக்கும் விதத்தில் இந்த பிரச்சாரம் அமைந்தது அல்ஹம்துலில்லாஹ்.

0 comments:

Post a Comment