ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

TNTJ விற்கு தமிழக அரசு கடிதம்

Written By GM.BASHA on Wednesday, July 28, 2010 | 2:05 AM

தமிழகத்தில் TNTJ வின் கடுமையான போராட்டங்களுக்கு பின் தமிழக அரசு 3 .5 % இட ஒதுக்கீடு வழங்கியது .அனால் பல போராட்டங்களுக்கு பிறகு கிடைத்த இந்த இட ஒதுக்கீட்டை முஸ்லிகள் அனுபவிக்ககூடது என்று காவி சிந்தனையும் வஞ்சக எண்ணமும் கொண்ட சில அரசு அதிகாரிகளால்  தொடர்ந்து தடுக்கப்பட்டுகொண்டே வந்தது தமிழகத்தில் 69 %  இட ஒதுக்கீடு அமுலில் உள்ளது  அதில் 3 .5 % முஸ்லிம்களுக்கு. 69 %  இட ஒதுக்கீடு போக மீத முள்ள 31 % பொதுப்பிரிவு ,இந்த பொதுப்பிரிவில் அனைவரும் தகுதியின் அடிப்படையில் போட்டியிடலாம் .அனால் இந்த பொதுப்பிரிவில் முஸ்லிம்கள் போட்டியிடக்கூடாது என்று வஞ்சக எண்ணம் படைத்த அதிகாரிகள் தடுத்து வந்தனர் .இது குறித்து தௌஹீத் ஜமாஅத் திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.இதுகுறித்து தௌஹீத் ஜமாஅத் தமிழக அரசிற்கு புகார் தெரிவித்து விளக்கம் கேட்டிருந்தது அது குறித்து தமிழக அரசு தௌஹீத் ஜமாஅத்திற்கு விளக்க கடிதம் அனுப்பயுள்ளது அதில் முஸ்லிம்கள் பொதுப்பிரிவில் தாரளமாக போட்டியிடலாம் யாரும் தடிசெய்ய முடியாது என்று அந்த கடிதத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது   

0 comments:

Post a Comment