ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஆர்.புதுப்பட்டினத்தில் பித்ரா 2010

Written By GM.BASHA on Monday, September 13, 2010 | 1:33 AM

சென்ற வருடங்களைப்போலவே இந்தவருடமும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுகோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினத்தில் பித்ரா விநியோகம் செயாப்பட்டது.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தவருடம் பித்ராவைப் பற்றி ஒரு பிரசுரம் வெளியிட்டு உள்ளூரில் வசூல் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இந்தவருட உள்ளூர் வசூல் 5450 சென்றவருட உளோர் வசூல் 1300 ,மேலும் குவைத் சகோதரர்கள் மூலம் 5486 புருனை சகோதரர்கள் மூலம் 3000 சவூதி சகோதரர்கள் மூலம் 3000 தலைமை மூலம் 4000 சென்றவருடத்தில் சகோதரர்கள் செய்த தவற்றால் ருபாய் 2720 மீதம் ஆகிவிட்டது அதையும் சேர்த்து ஆகமொத்தம் 23656 ருபாய்
உளோர் வசூல்:             5450
சென்றவருட இருப்பு:  2720
குவைத் மூலம்:            5486
சவூதி மூலம்:                3000
புருனை மூலம்:            3000
தலைமை மூலம்:        4000
ஆகமொத்தம்:            23656

இதில் அரிசி இரண்டரைக் கிலோ,சீனி அரைக்கிலோ,ஆயில் அரை லிட்டர்,சேமியா நூறுகிராம்,ஜவ்வரிசி நூறு கிராம்,திராட்சை முந்திரி பத்துருபை,ஏலம் பட்டை பத்துருபா,மஞ்சள் தூள் ஐம்பது கிராம்,மிளகாய் தூள் ஐம்பது கிராம்,சீரகத்தூள்,சோம்புத்தூள் ஐம்பது கிராம்,தேங்காய் ஓன்று,முட்டை ஐந்து,இறைச்சிக்காக பணம் ரூபா 100 ஆகியன 77 ஏழைகளுக்கு வழங்கப்பட்டது இதில் ஆர்.புதுப்பட்டினம் கிளையில் 64 ஏழைகளுக்கும் பக்கத்து கிராமமான எம்பக்கோட்டைக்கு(இந்த உஊரில் நமது கிளை கிடையாது) 13 ஏழைகளுக்கும்  வழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்...    




                                        

0 comments:

Post a Comment