ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு

Written By GM.BASHA on Thursday, September 30, 2010 | 5:21 AM


1. சர்ச்சைக்குரிய 2.5 ஏக்கரை மூன்றாக பிரிக்க வேண்டும்.

2. மூன்றில் ஒரு பங்கு பாபர் மசுதி கமிட்டிடம் ஒப்படைக்கப்படவேண்டும். 

3. மற்றௌரு பங்கு நிர்மோகி அகாரா அமைப்பிடம் தர வேண்டும். 

3. மூன்றாவது பங்கு  புதிதாக அமைக்கப்படும் அறக்கட்டளைக்கு வழங்கப்படும்.

4. மூன்றாக பிரிக்கும் வரை தற்போதை நிலை தொடர நீதிமன்றம் உத்தரவு.அயோத்தி வழக்கு: பரபரப்பான தீர்ப்பு
 
5.சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.
 
6.சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமைக்கோரிய சன்னிவக்பு நிர்மோகி அகரா மனு நிராகரிப்பு
முழு விபரம் இன்ஷா அலலாஹ் நாளை 

0 comments:

Post a Comment