ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

புதுக்கோட்டையில் இஸ்லாத்தை ஏற்ற தவமணி!!

Written By GM.BASHA on Wednesday, August 24, 2011 | 7:54 AM

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் -யை சேர்ந்த தவமணி என்பவர் கடந்த 11/08/2011 அன்று இஸ்லாத்தை தன் வாழ்கை
நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை நிஹ்மத் நிஷா  என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ் இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

0 comments:

Post a Comment