ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

புதுக்கோட்டையில் கூலி வேலை பார்க்கும் ஏழை குடும்பங்களுக்கு சேலை,மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!!

Written By GM.BASHA on Wednesday, August 24, 2011 | 7:55 AM

புதுக்கோட்டையில் கடந்த 5/08/2011 அன்று கூலி வேலை பார்க்கும் 32 ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு  அரிசி மூட்டை வழங்கப்பட்டது..இதில் ரமலானுக்கு தேவையான சேலை,மளிகை சாமான் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது..

0 comments:

Post a Comment