ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

அம்மாபட்டினத்தில் சங்கபரிவாரின்பாணியில் சுன்னத் ஜமாஅத் வெறியாட்டம்!!

Written By GM.BASHA on Thursday, September 1, 2011 | 10:46 PM

அம்மாபட்டினத்தில் சங்கபரிவாரின்பாணியில் சுன்னத் ஜமாஅத் வெறியாட்டம்
முஸ்லிம்கள் சந்தோசமாக இருக்கும் நாளில் தாக்குதல்
நடத்துவது சங்கபரிவாரின் குலத்தொழில் அதையே சுன்னத் ஜமாஅத்தினரும்  நடத்தியுள்ளனர் அம்மாபட்டினத்தில் கடந்த பதினோரு ஆண்டுகளாக தவ்ஹீத் ஜமாத்தின் நூலகம் இயங்கிவருகிறது இந்நிலையில் சிலமாதங்களுக்கு முன் நம் ஜமாத்தின் சார்பாக மர்கசும் திறக்கப்பட்டது இந்தமர்க்கசிர்க்கு தொழ வரும் மக்கள் கூட்டத்தை பாத்ததும்,பெருநாள் அன்று திடல் தொழுகைக்கு உள்ளூர் ஜமாத்தினர் தடைவிதிதிருந்தும் ஆண்களும் பெண்களும் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்டது அவர்களின் கன்னை உருத்தயுள்ளது உடனே ஊர்கூட்டத்தை கூட்டி இவர்களுக்கு முடிவுகட்டவேண்டும் மேலும் நூலகத்தை விட்டும் இவர்களை விரட்டவேண்டும் என்று என்று ஜமாஅத் தலைவரின் தலைமையில் காலிகளுக்கு வெறியேற்றிவிட்டு ,காட்டுக்கூச்சளுடன் வந்து நமதுநூலகத்தையும் அப்போது நூலகத்தில் இருந்த நமது சகோதரர்களையும் அந்தகாளிக்கூட்டம் கடுமையாக ஆபாசவார்தைகளில் திட்டியும் தாக்கியும் உள்ளனர் இதில் M.சபியுல்லாஹ் என்ற சகோதரரை மர்ம உறுப்பில் கடுமையாக தாக்கியதில் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மேலும் ஷெய்க் அப்துல்காதர் (இவருக்கு சுமார்  ஐம்பது வயது )  என்றசகோதரற்கு தோள்பட்டையிலும் கையிலும் கடுமையாக தாக்கப்பட்டு அவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.இவர்களின் வெறியாட்ட 
வீடியோவை காண

0 comments:

Post a Comment