ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

சேதுபாவா சத்திர காவல்நிலைய முற்றுகை போராட்டம்!!!

Written By GM.BASHA on Saturday, October 1, 2011 | 9:29 AM

தஞ்சை மாவட்டம் புதுப்பட்டினத்தில்(அதிராம் பட்டினத்திற்கும் மல்லிபட்டினத்திர்க்கும் இடையில் இந்த ஊர் உள்ளது ) கடந்த சில தினக்களுக்கு முன் சங்பரிவாரக்குன்டர்கள் முஸ்லீம்கள் தொழுகை நடத்தும் வழிபாட்டுத்தலமான பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து பள்ளிவாசலை அடித்து நொரிக்கிவிட்டு சென்றனர்.முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான பள்ளிவாசலை அடித்து நொறிக்கிய காவிக் காடையர்களை கைது செய்ய மனமில்லாத சேதுபாவா சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராவீந்திர பூபதி பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் மீதும் அப்பாவி இந்துக்களின் மீதும் வழக்குப்பதிவு செய்து  சிறையில் அடைத்த அயோக்கியத்தனத்தை கண்டித்து அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 30-09-2001 அன்று நடைபெற்றது இதில் ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர். 
அல்தபியின் கண்டன கணைகள்.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் ஒருபகுதியினர் 







பெண்கள் கூட்டடத்தின் ஒரு பகுதி 




தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல் 




0 comments:

Post a Comment