ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

மாவட்டப் பொதுக்குழு

Written By GM.BASHA on Sunday, October 2, 2011 | 8:11 AM

புதுக்கோட்டை மாவட்டப் பொதுக்குழு சகோதரர் பி.ஜே.அவர்களின் தலைமையில் 01-10-2011 சனி அன்று ஐஸ்வர்யா மஹாலில் காலை 10 மணிக்கு துவங்கியது.
ஆரம்பமாக சகோ.அதிரை உமர் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,அதைத் தொடர்ந்து சகோ.சுல்தான் அவர்கள் ஆண்டறிக்கையை  வாசித்தார்கள்,அடுத்தபடியாக சகோ. ஹக்கீம் அவர்கள் வரவு செலவு கணக்கை வாசித்தவுடன் நிர்வாகிகளின் தேர்வு நடைபெற்றது.இதில்                             

மாவட்டத் தலைவராக சகோ.நூர் முஹம்மது 
செயலாளராக சகோ.இபுராஹீம் 
பொருளாளராக சகோ.ஹக்கீம் 
துணைத்தலைவராக சகோ.சேக்தாவூத் 
துணைச் செயலாளராக சகோ.ஜாகிர் உசேன் 
துணைச் செயலாளராக சகோ.சேக் ஒலி
துணைச் செயலாளராக சகோ.அப்துல் வஹாப் 

மருத்துவ அணி சகோ.சுல்தான் அவர்கள் 
மாணவர் அணி சகோ.சாதிக் 
தொண்டர் அணி சகோ.அமீர் அப்பாஸ் 
வர்த்தக அணி சகோ.ரிழ்மி 
ஆகியோ தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதியாக சகோ.பி. ஜே.அவர்களின் நிர்வாகிகளின் பண்பு என்ற உரையுடன் இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.






0 comments:

Post a Comment