புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அரசு மருத்துவமணைக்கு இரத்ததான முகாம் மூலியமாகவும், அவசர தேவைக்காகவும் இரத்தம் வழங்கியதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பாக 29.10.2011 அன்று திருச்சி கலெக்ட்டர் அவர்கள் மூன்று கேடயங்கள் பரிசாக வழங்கினார்கள், அதை மாவட்ட மருத்துவரணி செயலாளர் A.R. சுல்தான் தேவ்பந்தி அவர்கள் பெற்றார்கள் . மூன்றில் ஒன்று புதுக்கோட்டைக்கும், இரண்டாவது அறந்தாங்கிக்கும், மூன்றாவது ரெத்தினகோட்டைக்கும் வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்
புதுக்கோட்டை TNTJ விற்கு இரத்ததானத்திற்கான விருது
Written By GM.BASHA on Sunday, October 30, 2011 | 10:55 PM
Labels:
சேவைகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment