ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

SP அவர்களுக்கு திருகுர்ஆன் வழங்கப்பட்டது

Written By GM.BASHA on Monday, November 21, 2011 | 8:40 PM

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) அவர்களுக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.இதை  மாவட்டத் தலைவர் நூற் முஹம்மது அவர்கள் வழங்கினார்.


0 comments:

Post a Comment