ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஆர்.புதுப்பட்டினம் கிளையில் இரண்டு மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது.

Written By GM.BASHA on Friday, November 18, 2011 | 1:52 AM

ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புத்ப்பட்டினம் கிளையில் இரண்டு மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது இதன் இறைச்சியை 130 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

0 comments:

Post a Comment