ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

மேற்பனைக்காடு கிளையில் மாபெரும் இரததானமுகாம்

Written By GM.BASHA on Friday, November 18, 2011 | 1:45 AM

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து மேற்பனைக்காடு கிளையில் மாபெரும் இரததானமுகாம் 5.11.2011 அன்று நடைபெற்றது . இதற்க்கு மாவட்ட மருதுவரனிச் செயலாளர் சுல்தான் அவைர்கள் தலைமைதான்கினார்கள். முன்னிலை மாவட்ட செயலாளர் அரசை இப்ராகிம் , மாவட்ட துணை செயலாளர் ஷேக் தாவூத் ஒலி , ஜும்மா மஸ்ஜித் தலைவர் நைனா முஹமத அவர்களும் முன்னிலை வகித்தனர் . இதற்க்கு கிளை தலைவர் மூஸா  அவர்கள் வரவேற்ப்புரை வழங்கினார் . கிளை செயலாளர் ஈஸா அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்கள் . இதில் 26 பேர் இரத்ததானம் செய்தனர். மற்றும் கிளை நிர்வாகிகள் இதில் சிறப்பான ஏற்பாடு செய்தனர் 




0 comments:

Post a Comment