ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

மன நிறைவாய் முடிந்த பெண்கள் பயன்

Written By GM.BASHA on Wednesday, January 25, 2012 | 2:07 AM

கடந்த 22 -01 -2012  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக பெண்கள் பாணிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப் பட்டது இதில் இருபது பெண்கள் கலந்து கொண்டனர்.சகோ.முஜாஹித் அவர்கள் பெண்கள் அதிகமாக நரகிற்கு செல்ல காரணம் என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ் 

0 comments:

Post a Comment