ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

04-03-2012 அன்று நடைபெற்ற பெண்கள் பயான்

Written By GM.BASHA on Sunday, March 4, 2012 | 11:47 PM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அல்லாஹ் வின் அருளாள் மிகச் சிறப்பாக நடைபெற்றது இதில் சகோ.முஜாஹித் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.பயாநிர்க்குப்பிறகு கேள்விபதில் நிகழ்ச்சி நடைபெற்றது.  
  

0 comments:

Post a Comment