ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

18 .03 .2012 அன்று நடைபெற்ற பெண்கள் பயான்

Written By GM.BASHA on Monday, March 19, 2012 | 3:24 AM



அல்லாஹ்வின்  மாபெரும் அருளால் கடந்த 18 .03 .2012 அன்று புதுக்கோட்டை மாவட்டம்  ஆர்.புதுப்பட்டினம் கிளையில் மரணத்திற்குப்பின் மனிதனின் நிலை என்ற தலைப்பில்  பெண்கள் பயான்   நடைபெற்றது இதில் 70 வதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.சகோதரி அரபாத் நிஷா ஆலிமா அவர்கள் வுரையாற்றினார்கள்.      










0 comments:

Post a Comment