ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

நிரந்தர நரகை பெற்றுத்தரும் தர்ஹா வழிபாடு என்ற தலைப்பில் பெண்கள் பயன்

Written By GM.BASHA on Monday, April 2, 2012 | 11:53 PM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆ.புதுப்பட்டினம் கிளையின் 01 - 04 2012 ஞாயிறு அன்று நிரந்தர நரகை பெற்றுத்தரும் தர்ஹா வழிபாடு   என்ற தலைப்பில் சகோ.முஜாஹித் அவர்கள் உரையாற்றினார்கள் இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 

0 comments:

Post a Comment