ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

நரஹிற்கு அழைத்து செல்லும் கந்தூரி விழா

Written By GM.BASHA on Tuesday, April 10, 2012 | 7:16 AM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளையில் கந்தூரி விழாவை கண்டித்து நரஹிற்கு அழைத்து செல்லும் கந்தூரி விழா
என்ற தலைப்பின் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
பொதுவாக எல்லா ஊர்களிலும் யானைக்கு ,குரங்குக்கெல்லாம் தர்ஹா கட்டியுள்ளனர் ஆனால் எங்கள் ஊரில்மட்டும் தான் யாருமே இறந்து அடக்கம் செய்யப்படாமல் கற்பனைப்பாத்திரத்திர்க்கு தர்ஹா கட்டியுள்ளனர் இந்தபெருமை ஆர்.புதுப்பட்டினம் சுன்னத் ஜமாத்தை மட்டுமே சாரும் 

0 comments:

Post a Comment