ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

இஸ்லாத்தில் விதியை நம்புதல்

Written By GM.BASHA on Tuesday, May 1, 2012 | 11:49 PM

கடந்த  29 /04 /2012 ஞாயிறு அன்று  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆ.புதுப்பட்டினம் கிளையில் இஸ்லாத்தில் விதியை நம்புதல் என்ற தலைப்பில் சகோதரர் மக்தூம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் சகோ.பிஸ்மில்லாஹ் கான் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கிளை சகோதரர்கள் சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.

0 comments:

Post a Comment