ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஜாதி வாரி கணக்கெடுப்பைபற்றி விழிப்புணர்வு நோட்டீஸ்

Written By GM.BASHA on Saturday, May 5, 2012 | 6:15 AM

கடந்த  04/ /05 /2012 வெள்ளி கிழமை  அன்று  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆ.புதுப்பட்டினம் கிளையில் மத்திய அரசு அறிவித்துள்ள ஜாதி வாரி ,பொருளாதார  கணக்கெடுப்பைபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மாவட்டத்தின் சார்பாக அடிக்கப்பட்ட நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்.


0 comments:

Post a Comment