ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஆ.புதுப்பட்டினம் கிளையில் 02.12.2012 அன்று ப்ராஜக்தர் நிகழ்ச்சி

Written By GM.BASHA on Tuesday, December 4, 2012 | 4:20 AM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ஆ.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக கடந்த 02.12.2012 அன்று புராஜக்டர் மூலம் தவா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது வழக்கம் போல் மாமா கட்சியினர் சத்தியப் பிரச்சாரத்தை தடுப்பதில் நாங்கள் தான் முதல் ஆள் என்று காவல்துறைக்கு குராபிகள் மூலம் தகவல் கொடுத்தனர் தடுக்க முடியாமல் வழக்கம் போல் செருப்படி பட்டனர் அல்லாஹ்வின் மாபெரும் அருளால் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.


0 comments:

Post a Comment