ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஆ.புதுப்பட்டினம் கிளையின் தவா

Written By GM.BASHA on Wednesday, December 5, 2012 | 8:33 PM







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ஆ.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக கடந்த சில நாட்களாக நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களை நாம் வாழும் பகுதில் உள்ள அனைத்து மாற்று மத சகோதரர்களுக்கும் அறிமுகம் செய்து அவர்களின் தூய வாழ்கையை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்படுகிறது அந்த வகையில்  மீமிசலில் உள்ள அரசு மேல்நிலை  பள்ளி,ஆசிரியர்களுக்கும் ,ஆர்.புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் இன்னும் மீமிசல் கடை வீதியிலும்  05.12.2012 அன்று  மாமனிதர் நபிகள் நாயம் என்ற புத்தகம் ,யார் இவர் என்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது  அல்ஹம்துல்லில்லாஹ்.   

0 comments:

Post a Comment