ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

விஸ்வரூபத்தை தடைசெய்க! கலக்டரிடம் மனு

Written By GM.BASHA on Thursday, January 31, 2013 | 8:53 PM

விஷத்தைக்கக்கும் விஸ்வரூபத்தை.நிறந்தர தடை செய்யக்கோரி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக தற்போது புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் மாவட்ட தலைவர் அப்துல் குத்துஸ்  அவர்கள் மனு அளித்தார்கள்.....
மாவட்ட கலெக்ட அலுவலகம் முன்பு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆண்களும் , பெண்களும் நூற்றுக்கும் அதிகமானோர் திரண்டதால் பரபரப்பு ஆனது.....................அல்ஹமதுலில்லாஹ். 



மறுநாள் பத்திரிக்கையில் வெளியான செய்தி 


0 comments:

Post a Comment