ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

தெருமுனை பிரச்சாரம்

Written By GM.BASHA on Monday, March 18, 2013 | 9:45 PM


அல்லாஹு அக்பர் அல்லாஹ்வின் மாபெரும் அருளால் கடந்த 16.03.2013 சனி மாலை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பில் மாபெரும் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இந்த சத்திய பிரச்சாரத்திற்கு இந்த ஊரில் கடந்த காலங்களில் காவல்துறை மத்தியிலும் போலி சுன்னத்வல் ஜமாஅத் இமாம்களால் தவ்ஹீத் ஜமாத்தை பற்றி தவறான முறையில் சொல்லப்பட்டு அறியாத அந்த மக்களாலும்  கடுமையான எதிர்ப்பு இருந்து வந்தது இதை கண்டித்து கடந்த பிப்ரவரி 23 அன்று மீமிசலில் ஒரு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது நினைவிருக்கலாம்.அல்லாஹ்வின் ஜோதியை தங்களது வாய்களால் ஊத்தி அணைக்கலாம் என்று நினைக்கின்றனர் மறுப்பவர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தனது ஜோதியை முழுமை படுத்தியே தீருவான்.என்ற வசனம் நம் நெஞ்சில் நிழலாடுகிறது.

0 comments:

Post a Comment