ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

தனித்து விளங்கும் இஸ்லாம்” மாபெரும் தவ்ஹீத் எழுச்சி பொதுக் கூட்டம் – புதுக்கோட்டை!

Written By GM.BASHA on Monday, May 27, 2013 | 7:06 AM



















புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையில் கடந்த 19-5-2013 அன்று மாபெரும் தவ்ஹீத் எழுச்சி பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முதலில் மாநில துணைப் பொதுச் செயலாளர் யுசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள். அதை தொடர்ந்து மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தனித்து விளங்கும் இஸ்லாம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். மாநாட்டை போல் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment