ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஆலங்குடியில் கல்வி வழிகாட்டி முகாம் மாணவர்களிடத்தில் அமோக வரவேற்ப்பு

Written By GM.BASHA on Monday, January 9, 2012 | 6:00 AM


08.01.2012 அன்று புதுகோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணி நடத்திய அதிக மதிப்பென் பெறுவது எப்படி?? என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட துணை செயலாளர் சகோ.M.சேக் தாவூத் ஒலி அவர்கள் தலைமை வகித்தனர். மாநில மாணவர் அணி ஒருங்கினைப்பாளர் சகோ.T.H.கலீல்லூர் ரஹ்மான்.,MBA அவர்கள் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் சிறப்புறை நிகழ்த்தினார்.

பின்பு மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சகோ.T.H.கலீல்லூர் ரஹ்மான்.,MBA அவர்கள் பதில் அளித்தனர்.இறுதியாக மாணவ மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டி கையேடுகள் வழங்கபட்டன.

இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் இந்நிகழ்ச்சிக்கு பிறகு தேர்வை எதிர்கொள்வதற்க்கு ஒரு புதிய புத்துணர்ச்சியும் தைரியமும் ஏற்ப்பட்டுள்ளது என்ற கருத்தை நமது நிர்வாகிகளிடத்தில் பகிர்ந்து தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து சென்றனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களும் பெற்றோர்களும் இது போண்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற கோறிக்கையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅதிடம் வைத்தனர்.




0 comments:

Post a Comment