ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

புதிய நிர்வாகிகள் தேர்வு

Written By GM.BASHA on Sunday, January 15, 2012 | 11:00 PM

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆ.புதுப்பட்டினம் கிளையின் பொதுக்குழு15 - 01 -2012
ஞாயிற்று கிழமையன்று நடைபெற்றது .இதில் கீழ் கண்டவர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர் 

சகோ.A.குலம் முஹம்மது பாஷா (கிளை தலைவர் )  

சகோ.U.அப்துல் அஜீஸ் (கிளை செயலாளர்)

சகோ.A.அலி முஹம்மது (கிளை பொருளாளர் )

சகோ.M.முஹம்மது அப்துல்லாஹ் (கிளை து.தலைவர் )

சகோ.V.முஹம்மது சுலைமான் (கிளை து.செயலாளர் )

சகோ.S.முஹம்மது அனீஸ் (மாணவரணி செயலாளர் )

சகோ.U.அப்துல் ஹமீது (மருத்துவ அணி செயலாளர் ) 


கீழ் கண்ட தீர்மானக்கள் நிறைவேற்றப்பட்டன 
1, வருகின்ற பிப்ரவரி 14 அன்று  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் வாழ் உரிமை போராட்டத்திற்கு கிளையில் இருந்து அதிகப்படியான மக்களை அழைத்துச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

2, மீமிசலில் இருந்து ஆர்,புதுப்பட்டினத்திர்க்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது இந்த சாலையை போர்கால அடிப்படையில் உடனடியாக சீர் செய்யும்படி ஊராட்சி மன்ற தலைவர் அவர்களையும் ,ஒன்றிய கவுன்சிலர் அவர்களையும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது .

3, ஆர்,புதுப்பட்டினம் முஸ்லிம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுகிறது ,இதை சம்மந்தப் பட்ட அதிகாரிகள் நிவர்த்தி செய்து போதிய ஆசிரியர்களை நியமிக்கும்படி இப்போதுக்கிழு கேட்டுக் கொள்கிறது. 

0 comments:

Post a Comment