ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

Featured Posts

விஸ்வரூபத்தை தடைசெய்க! கலக்டரிடம் மனு

Written By GM.BASHA on Thursday, January 31, 2013 | 8:53 PM

விஷத்தைக்கக்கும் விஸ்வரூபத்தை.நிறந்தர தடை செய்யக்கோரி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக தற்போது புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் மாவட்ட தலைவர் அப்துல் குத்துஸ்  அவர்கள் மனு அளித்தார்கள்.....
மாவட்ட கலெக்ட அலுவலகம் முன்பு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆண்களும் , பெண்களும் நூற்றுக்கும் அதிகமானோர் திரண்டதால் பரபரப்பு ஆனது.....................அல்ஹமதுலில்லாஹ். 



மறுநாள் பத்திரிக்கையில் வெளியான செய்தி 


8:53 PM | 0 comments | Read More

யார் யூதர்கள்?

Written By GM.BASHA on Friday, January 25, 2013 | 8:29 PM




புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக யார் யூதர்கள்? என்ற தலைப்பில் மவுலீதைக்கண்டித்து 200 பிரசுரம் விநியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

8:29 PM | 0 comments | Read More

15.01.2013 செவ்வாய் அன்று பெண்கள்

Written By GM.BASHA on Tuesday, January 15, 2013 | 9:55 PM


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்புதுப்பட்டினம் கிளையில் கடந்த 15.01.2013 செவ்வாய் அன்று பெண்கள் பயன் நடைபெற்றது சகோ.ஆலிமா பெனசிர் பேகம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்  பெண்கள்   ஆர்வமுடன்  கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
9:55 PM | 0 comments | Read More