ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

கூட்டுத்தொகை

Featured Posts

வங்கக்கடலோரம் மையம் கொள்ள மனித புயலாய் வாரீர்...........!

Written By GM.BASHA on Wednesday, December 26, 2012 | 3:36 AM


மூச்சு காற்றை அடக்க நினைத்தவர்களே..... இதோ புறப்பட்டு விட்டோம் பெரும் புயலாக தலைநகரை நோக்கி.......

தலைநகர் சென்னையில் காவல்துறை மிருகங்களை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்...........!!

விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும்,

வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று ? கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும்,

நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும்,

முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்தும் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்...


தலைநகர் சென்னையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

காலம் : 29.12.2012 சனிக்கிழமை (இன்ஷா அல்லாஹ்...)

களம் : முஸ்லிம்கள் மீது போர் தொடுத்த அதே திருவல்லிக்கேணி

அனல் பறக்கும் கண்டன உரை :

பி.ஜைனுல் ஆபிதீன்

காவல்துறை முஸ்லிம்கள் மீது துவங்கியுள்ள யுத்தத்திற்கு பதிலடி கொடுக்கும் மாபெரும் போராட்டம் அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

அறிவிக்கப்படும் போராட்டம் போலீசாரின் தடியகளுக்கும், துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும்,

சிறைக்கு செல்ல முஸ்லிம் சமுதாயம் ஒருபோதும் அஞ்சாது என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்கும்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓய்வில்லா போராட்டமும் அறிவிக்கப்படும்.

அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய போராட்டத்தில் நடந்த அசம்பாவிதங்களால் முஸ்லிம்களின் போராட்டத்தை நாங்கள் இப்படித்தான் எதிர்கொள்வோம் என்று திமிராகப் பேசிய DC கிரி என்பவனையும் AC செந்தில் குமரன் என்பவனையும் பதவி நீக்கம் செய்யாமல் முஸ்லிம் சமுதாயம் ஓயாது என்பதை உணர்த்தி எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது இது போன்ற தாக்குதல் நடக்காமல் தடுத்திட அலைகடலென திரண்டுவருமாறு

அழைக்கிறது : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

வங்கக்கடலோரம் மையம் கொள்ள மனித புயலாய் வாரீர்...........!
3:36 AM | 0 comments | Read More

இந்த வார 17:15 உணர்வு இதழில்..

Written By GM.BASHA on Thursday, December 6, 2012 | 7:53 PM

1.பைபிள் கடவுளின் வார்த்தை அல்ல! – கிறித்துவ போதகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்! கன்னியாகுமரியில் நடந்த பரபரப்பான விவாதம்!!
2.சமாதிக்குச் சந்தனம், யானைக்குப் பழம் – தமிழக அரசு திருந்துமா? – உணர்வலைகள்
3.கிராம மக்களை வெகுவாக ஈர்க்கும் டிஎன்டிஜேயின் கிராமப்புற தாவா!
4.நபிவழியில் ஜனாஸாவை அடக்கம் செய்தவர்களை தாக்க முயற்சி! – கப்ரு வணங்கிகள் அட்டகாசம்!
5.கோசாலை கோரிய சங்பரிவாரின் மர்மம விலகியது!
6.சூடுபிடிக்கும் DCW பிரச்சினை: காயல்பட்டிணவாசிகள் ஒருங்கிணைந்து போராட்டம்!
7.கேரள கிளைகளை ஒன்றிணைத்த மண்டல பொதுக்குழு
8.இந்துக்கள் கொண்டாடும் முஹர்ரம் பண்டிகை : ஓர் உண்மை விளக்கம்!
9.நாட்டுப்பற்று எங்கே போனது? : நாடும் நடப்பும்
10.முதன் முறையாக மத்திய உளவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்ட முஸ்லிம் : எதிர்பார்ப்பு என்ன?
11.அஸ்தியோடு கரைந்து போன பால்தாக்ரேயின் கொள்கை:
12.துப்பாக்கி கூத்தாடிகளுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம் என்ன? – பதில்கள்
13.பி.எஸ்.என்.எல்.லைத் தொடர்ந்து ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தின ஐடியா மற்றும் வோடாஃபோன் நிறுவனங்கள்!
14.நபிகளாரை இழிவுபடுத்தி படம் எடுத்த 8 பேருக்கு மரண தண்டனை! – எகிப்து நீதிமன்றம் தீர்ப்பு!
தற்போது பரப்பான விற்பனையில்…
உணர்வு இதழ் உங்கள் இல்லம் தேடி வர தொடர்பு கொள்ளவும்:
9080898880
30,அரண்மனைக்காரன் தெரு , மண்ணடி, சென்னை – 1
7:53 PM | 0 comments | Read More

ஆ.புதுப்பட்டினம் கிளையின் தவா

Written By GM.BASHA on Wednesday, December 5, 2012 | 8:33 PM







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ஆ.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக கடந்த சில நாட்களாக நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களை நாம் வாழும் பகுதில் உள்ள அனைத்து மாற்று மத சகோதரர்களுக்கும் அறிமுகம் செய்து அவர்களின் தூய வாழ்கையை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்படுகிறது அந்த வகையில்  மீமிசலில் உள்ள அரசு மேல்நிலை  பள்ளி,ஆசிரியர்களுக்கும் ,ஆர்.புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் இன்னும் மீமிசல் கடை வீதியிலும்  05.12.2012 அன்று  மாமனிதர் நபிகள் நாயம் என்ற புத்தகம் ,யார் இவர் என்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது  அல்ஹம்துல்லில்லாஹ்.   
8:33 PM | 0 comments | Read More

ஆ.புதுப்பட்டினம் கிளையில் 02.12.2012 அன்று ப்ராஜக்தர் நிகழ்ச்சி

Written By GM.BASHA on Tuesday, December 4, 2012 | 4:20 AM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ஆ.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக கடந்த 02.12.2012 அன்று புராஜக்டர் மூலம் தவா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது வழக்கம் போல் மாமா கட்சியினர் சத்தியப் பிரச்சாரத்தை தடுப்பதில் நாங்கள் தான் முதல் ஆள் என்று காவல்துறைக்கு குராபிகள் மூலம் தகவல் கொடுத்தனர் தடுக்க முடியாமல் வழக்கம் போல் செருப்படி பட்டனர் அல்லாஹ்வின் மாபெரும் அருளால் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.


4:20 AM | 0 comments | Read More

ஆ.புதுப்பட்டினம் கிளையில்02.12.2012அன்று ஆலோசனைக் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ஆ.புதுப்பட்டினம் கிளையில் ஆலோசனைக் கூட்டம் 02.12.2012 அன்று மாலை நடைபெற்றது  இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் டிசம்பர் 15 தேதி அன்று SP எதிரே நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கு ஆ.புதுப்பட்டினம் கிளையில் இருந்து அதிக அளவில் ஆண்களையும் பெண்களையும் கலந்துகொள்ளச் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது குறைந்தது ஒரு பஸ் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 
4:14 AM | 0 comments | Read More

ஆர்.புதுப்பட்டினம் கிளையில் தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ஆ.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக 02.12.2012 அன்று தர்பியா நடைபெற்றது சகோ.மக்தும் அவர்கள் தவ்ஹீத் வாதிகளின் பண்புகள் என்ற தலைப்பின் உரையாற்றினார்கள் இதில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்  
4:09 AM | 0 comments | Read More

ஆ.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக யார் இவர்யார் இவர்நோட்டீஸ் விநியோகம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ஆ.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக மீமிசலில்01.12.2012 அன்று மீமிசல் கடைவீதியில் யார் இவர் என்ற தலைப்பில் 100 நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்.
4:02 AM | 0 comments | Read More

மாமனிதர் நபிகள் நாயம் புத்தகம்விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ஆ.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக மீமிசலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் ஆசிரியர்களுக்கு 02.12.2012 அன்று  மாமனிதர் நபிகள் நாயம் என்ற புத்தகம் 10,யார் இவர் என்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது  அல்ஹம்துல்லில்லாஹ்.
 


4:00 AM | 0 comments | Read More