ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

Featured Posts

புத்தக தாவா

Written By GM.BASHA on Wednesday, May 30, 2012 | 1:12 AM

ஆர்.புதுப்பட்டினம் கிளையில் 29.05.2012 அன்று இஸ்லாமிய கொள்கை விளக்கம் என்ற ரூ 13 மதிப்புள்ள புத்தகம் 100 ம் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற புத்தகம் 50 ம் வழங்கப்பட்டது 











1:12 AM | 0 comments | Read More

தினத்தந்தியை ஒழித்துக்கட்ட இரண்டு மாத செயல்திட்டம்

Written By GM.BASHA on Tuesday, May 8, 2012 | 6:46 AM

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆ.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக   கடந்த 06 -05 -2012 ஞாயிறு மற்றும் 08-05-2012 செவ்வாய் அன்று "தினத்தந்தியை ஒழித்துக்கட்ட இரண்டு மாத செயல்திட்டம்" என்று உணர்வில் வெளியான செய்தியை 100 பிரதிகள்  ஜெராக்ஸ் எடுத்து விநியோகம் செய்யப்பட்டது  


6:46 AM | 0 comments | Read More

ஜாதி வாரி கணக்கெடுப்பைபற்றி விழிப்புணர்வு நோட்டீஸ்

Written By GM.BASHA on Saturday, May 5, 2012 | 6:15 AM

கடந்த  04/ /05 /2012 வெள்ளி கிழமை  அன்று  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆ.புதுப்பட்டினம் கிளையில் மத்திய அரசு அறிவித்துள்ள ஜாதி வாரி ,பொருளாதார  கணக்கெடுப்பைபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மாவட்டத்தின் சார்பாக அடிக்கப்பட்ட நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்.


6:15 AM | 0 comments | Read More

இஸ்லாத்தில் விதியை நம்புதல்

Written By GM.BASHA on Tuesday, May 1, 2012 | 11:49 PM

கடந்த  29 /04 /2012 ஞாயிறு அன்று  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆ.புதுப்பட்டினம் கிளையில் இஸ்லாத்தில் விதியை நம்புதல் என்ற தலைப்பில் சகோதரர் மக்தூம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் சகோ.பிஸ்மில்லாஹ் கான் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கிளை சகோதரர்கள் சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.

11:49 PM | 0 comments | Read More